KALATHOOR

22/02/22015
களத்தூர் -  தொழும்பேடிலிருந்து ஓரத்தி செல்லும் வழியில் 4 கீமி சென்று எடத்து புறம் திரும்பி ஊருக்குள் நுழைந்து வயல் வழியில் பிரம்மாண்ட திரு உருவில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு - திரு .ஓம் - 9442967841