PALLAMPAKKAM

01/02/2015
பள்ளம்பாக்கம்- காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் வழியில் 2 கிமீ ல் இவ்வூர் உள்ளது . வயல்வெளியில் சென்று வேப்பமரத்தின்  அடியில் மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்க திருமேனியும் ,நந்தி மூர்த்தமும் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திருசம்பத்-9445620034.