MELPODAVOOR

01/02/2015
மேல்பொடவூர் - வாலஜாபாத்-சின்னசத்திரம் வழியில் 4 கிமீ ல்  இவ்வூர் உள்ளது .

தொடர்புக்கு-திரு.S .பாபு-9842926476

PAAVOOR

01/02/2015
பாவூர் -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது .இங்கு சுவாமியை பார்த்தவுடன் கண்ணீர் தான் வருகிறது , நந்தியம்பெருமான் முள் புதரில் உள்ளார்.

தொடர்புக்கு- திரு.நாகராஜ்-8489646093.



PERIYA YELAACHERI

01/02/2015
பெரிய ஏழாச்சேரி -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது .
சுவாமி மிக அழகுடனும் , பெரிய நந்திதேவர் மூர்த்தமும் சுற்றியும் அடர்ந்த மரங்களின் நடுவே தினமும் வழிபாடுடன் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திரு.நாகராஜ்-8489646093.



SIRUVAKKAM

01/02/2015
சிறுவாக்கம் -காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் செல்லும் வழியில்    இவ்வூர் உள்ளது . மிக கம்பீரமான திருஉருவம் . தினமலர் பத்திரிகையில் வெளியான சுவாமி பற்றிய தகவலை அறிந்து சென்று வந்தோம் .

தொடர்புக்கு- திரு.ஆனந்தன்-9943251675 , திரு.முனுசாமி -9047798943.

KATTUPATOOR

01/02/2015
காட்டுபட்டூர் - காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரிகரையிலிருந்து 1 கிமீ ல் இவ்வூர் உள்ளது .வயல்வெளியின்  நடுவில் செல்லும் வழி  இல்லாமல் வரப்பின் வழியே நடந்து சென்று சுவாமியை காணலாம் .

தொடர்புக்கு-திரு.பஞ்சமூர்த்தி -8110958493.

PALLAMPAKKAM

01/02/2015
பள்ளம்பாக்கம்- காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் வழியில் 2 கிமீ ல் இவ்வூர் உள்ளது . வயல்வெளியில் சென்று வேப்பமரத்தின்  அடியில் மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்க திருமேனியும் ,நந்தி மூர்த்தமும் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திருசம்பத்-9445620034.


KAARAPETTAI

01/02/2015
காரைப்பேட்டை - காஞ்சிபுரம்-5 கிமீ ல் அண்ணா கேன்சர் மருத்துவமனை பின்புறம் இவ்வூர் உள்ளது .

தொடர்புக்கு- திரு.ராஜேஷ்குமார் – 9043618508

SEKKAANGKULAM

25/01/2015
சேக்காங்குளம் - வாலாஜாபாத்திலிருந்து  சின்னசத்திரம்  வழியில் இவ்வூர்    உள்ளது.சுவாமி பானவடிவும் , ஆவுடையார் மீது காங்கிரிட் போடபட்டுள்ளது.

தொடர்புக்கு-திரு.ரவிச்சந்திரன்-9994588706 , திரு.பாபு-9994678702.

ATHIVAKKAM

25/01/2015
அத்திவாக்கம் -வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்னசத்திரம்   சென்று 4 கிமீ ல் இவ்வூர் உள்ளது.சுவாமி ஆடையின்றி அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு - திரு.G .சொக்கலிங்கம் -9626074562.

KAROOR

25/01/2015
கரூர்-வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் கரூர் பிரிவில் இடது  புறம் திரும்ப  2 கிமீ ல் இவ்வூர் உள்ளது.இவ்வூரில் வெவ்வேறு இடத்தில் இரண்டு சிவலிங்கத்திருமேனி உள்ளது.

தொடர்புக்கு - 9626940457 , 9942503916.


DEVARIYAMPAKKAM

25/01/2015
தேவரியம்பாக்கம் - வாலாஜாபாத்திலிருந்து ஒரகடம் வழியில் வலது பிரிவில் 1 கிமீ ல் உள்ளது.சுவாமி சிறிய வடிவான  திருமேனி, ஆவுடையாரின் கோமுகம் உடைந்துள்ளது.

தொடர்புக்கு - திரு.நாராயணன்-9942136234 , திரு.D .கணேஷ்-9790566872.

ALAVOOR

25/01/2015
அளவூர்-வாலாஜாபாத்திலிருந்து  ஒரகடம்  வழியில் தேவரியம்பாக்கம் எதிரில் செல்லும் சாலையில் 4 கிமீ ல் இவ்வூர் உள்ளது . சுவாமி மிகுந்த அழகுடன் அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு- திரு.சதாசிவம்-9941803806 , 8220934045 , கிராம தலைவர் திரு.நாகராஜன்-9443809788 , திரு.சீனிவாசன் -9677961484.

AGARAM

25/01/2015
அகரம் - வாலாஜாபாத்திலிருந்து  சுங்குவாசத்திரம்  வழியில் தென்னேரியிலிருந்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது. சுவாமியை எப்படி போட்டுள்ளார்கள் பாருங்கள் .

தொடர்புக்கு- 9444746602 ( திரு.A .P .விஜய பெருமான் கிராம தலைவர் )

YELAKKAI MALAI

25/01/2015
ஏலக்காய் மங்களம்-வாலாஜாபாத்திலிருந்து  சுங்குவாசத்திரம்  வழியில் திருவங்கரையிலிருந்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது.இங்கு சிவலிங்க திருமேனிக்கு குடிசை போட்டு இருந்தார்களாம் . அக்குடிசை தீ பிடித்து திருமேனி மீது விழுந்து அந்நிலையில் திருமேனி உள்ளது .

தொடர்புக்கு-திரு.ரகு பதி -9943782130 , 9715380857.

GUNNAVAKKAM

25/01/2015
குன்னவாக்கம்-வாலாஜாபாத்திலிருந்து தாம்பரம்  வழியில் இடது  புறம் திரும்ப 13 கிமீ ல் இவ்வூர் உள்ளது. சுவாமி வானம்பார்த்தும் நந்திதேவர் மூர்த்தமும்  சிதைந்த நிலையில் உள்ளது.

தொடர்புக்கு -திரு.சச்சிதானந்தம் -9944856007 , திரு. சாரங்கன் ஐயர் -9626523726

PUTHAKARAM

25/01/2015
புத்தகரம்-வாலாஜாபாத் - ஊத்து காடு வழியில் 7 கிமீ ல் இவ்வூர் உள்ளது .வயல் வெளியில் வேப்பமரத்தின் கீழ் சுவாமி அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திரு.சந்திரசேகர்-9677452743 , 9245467585.

KATTAVAKKAM

25/01/2015
கட்டவாக்கம்-வாலாஜாபாத்திலிருந்து  5 கிமீ ல் சுங்குவா சின்னசத்திரம்  வழியில் இரண்டு சிவலிங்க திருமேனி வானம்பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு-திரு.பாபு நாயுடு -9787954333,915058730205.